இசையை காதலிக்கும் அவன் உணரவில்லை, அவள் இன்றி அவனுக்கு இசை இல்லை என்று,
உணரும்போது ??
தேடல், கனவு, எதிர்பார்ப்பு, மன்னிப்பு , புரிதல், கொஞ்சமாய் கண்ணீர் நிறைய சந்தோஷம். மௌனத்தின் வார்த்தைகள் வார்த்தையில் உள்ள மௌனம் இது எல்லாம் காதல் அப்படின்னா , இந்த கதைல காதல் மட்டும் தான் இருக்கு.
யார் இந்த சர்வேஷ்வரன் அவனுக்கும் இந்த சஞ்சனாக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை ?படிச்சி தெரிஞ்சிக்கோங்க
Feel good story தான், வில்லன் வில்லி யாரும் இல்லை. அடுத்து teaser ஓட வரேன்
உணரும்போது ??
தேடல், கனவு, எதிர்பார்ப்பு, மன்னிப்பு , புரிதல், கொஞ்சமாய் கண்ணீர் நிறைய சந்தோஷம். மௌனத்தின் வார்த்தைகள் வார்த்தையில் உள்ள மௌனம் இது எல்லாம் காதல் அப்படின்னா , இந்த கதைல காதல் மட்டும் தான் இருக்கு.
யார் இந்த சர்வேஷ்வரன் அவனுக்கும் இந்த சஞ்சனாக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை ?படிச்சி தெரிஞ்சிக்கோங்க
Feel good story தான், வில்லன் வில்லி யாரும் இல்லை. அடுத்து teaser ஓட வரேன்