Anjana Subi
Well-known member
பாப்பா சாமியானு தெரிலயே அதை நீங்க தான் சொல்லணும். ஏன் அது மாதுவோட மன பிரம்மையா இருக்க கூடாது. தப்பு செய்யும் ஆட்கள் என்றாவது பிடிபடும் போது அதற்கான தண்டனை மிக கொடூரமாக இருக்கும் டா. கர்மா is a boomerangவேலாயுதம், விஜய பாண்டியன்...
இதுவர செஞ்ச பாவம் லாம்... அவங்க தான பண்ணினாங்க... அவரா பண்ணினாரு...
எப்டிலாம் தப்பு பண்றாங்க...
மீனாட்சி... அப்டினு ஏன் அந்த குட்டி பாப்பா மாது அஹ் கூப்பிடுச்சு...
அந்த பாப்பா சாமியா...
இன்ட்ரெஸ்ட்டிங்...