பௌர்ணமி நாளில் கடலின் சப்தம் போல உன் மௌனம் என்னுள் பேரிறைச்சலாய் நூறாயிரம் முறை அந்த அலை போல உன் கால் தடவ பேராவலாய் நீல கடலில் ஆதவன் தன்னை இழப்பது போல உன்னில் என்னை இழக்க காத்திருக்கிறேன் என் காதல் சகி…