அதி... ஆரம்பத்தில் படிக்கும் அனைவருக்கும் இவன் மீது கொலைவெறி ஏறும்.. முதல் பாதியில் போட்ட ஆட்டத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் இரண்டாம்பாதியில் நொந்து நூடுல்ஸ் ஆகிறான்..
அவன் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் உன் செயலை மன்னிக்க மனசு வரல.. அதிலும் நேத்ராவின் பிறப்பு விடயத்தில் இவன் பண்ணதை ஜீரணிக்கவேமுடியலை.. அதை நியாயப்படுத்தியது... (என்னமா உருட்டுறான் பாருங்க னுஎன் mind voice சொல்லுது)
உமாவை பார்க்கும்போது ஏன் மா இந்த petromax light ஏஹ் தான் வேணுமா னுகேட்க தோனுது... ஒருத்தவங்களுக்கு நம்மல பிடிக்கலைன்னா விலகிடனும்.. அவங்களை torture பண்ணக்கூடாது... பண்ணினா இவ நிலை தான் நமக்கும்..
இரண்டாம் பகுதியில் இவள் அதியை வெச்சி செய்யும் போது ஒரு அற்ப சந்தோஷம்வருது.. 🫢🫢🫢
வேதநாயகம் அருமையான மனிதர்.. இரண்டு மகன்களையும் இவருஉசுப்பேத்துறத பார்க்கும் போது சிரிப்பு வருது..
செழியன் அனுவுக்கு separate ஆஹ் ஒரு கதை எழுதுங்க.. அவங்க part இதுலகம்மியா இருக்கு... அதே போல பாலா ஜோடிக்கும்..